மீறப்படும் வாக்குறுதிகள்!

ஒட்டாவா பிரகடனம் என அழைக்கப்படும் கண்ணிவெடிகளைத் தடை செய்யும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதாக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது. 160 நாடுகள் வரை கையெழுத்திட்டுள்ள இந்த சர்வதேச உடன்பாட்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் அதற்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கங்களும் கையெழுத்திடுவதற்கு வெளிப்படையாகவே மறுத்து வந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த போர் தான் அதற்குக் காரணம். போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினரும் இராணுவத்தினருக்கு எதிராக … Continue reading மீறப்படும் வாக்குறுதிகள்!